Category: சினி பிட்ஸ்

மனைவி முகத்தை பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்….!

காதல் மனைவி சிந்துஜாவை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம்…

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் 2 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி…!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,…

காதல் மனைவி மரணம் ; கொரோனா வார்டில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்….!

காதல் மனைவி சிந்துஜாவை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம்…

கொரோனா தடுப்பு பணிக்காக சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ரூ. 10 கோடி நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

இது ஜனநாயகமா? என்னையும் கைது செய்யுங்கள்’ : ஓவியா

டெல்லியின் பல பகுதிகளில், “மோடி ஜி ஹமாரே பச்சோன் கி வாக்சின் விதேஷ் க்யோன் பேஜ் தியா? (மோடி ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பு மருந்துகளை ஏன்…

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் மரணம்

சென்னை பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக் குழு, காலா,…

வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகர் உன்னி தேவின் மனைவி ப்ரியங்கா….!

வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் நடிகர் உன்னி தேவின் மனைவி ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ப்ரியங்காவின் உடலில்…

ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறையை சொல்லி குடுக்கும் நடிகை பூஜா ஹெக்டே….!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.…

மே 31 வரை திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து என பெஃப்சி அறிவிப்பு…..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இந்த…