பிடிவாரண்டு எதிரொலி: கோர்ட்டில் சரணடைந்தார் நடிகர் ஜெய்!
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றம்…
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், இன்று காலை நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றம்…
சென்னை, சென்னையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்சன்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை லைக்கா நிறுவனத்துக்கு வந்த அதிகாரிகள்…
சென்னை, விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நடிகர் விஜயின் மெர்சல் படத்திற்கு வழக்கு காரணமாக…
சென்னை: பிரபல நடிகர் ஜெய் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன், நடிகர் ஜெய் ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக…
சென்னை நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மீது ரூ. 46 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள்…
சென்னை, தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ந்தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என…
சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்., 8-ம் தேதி நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற இருக்கும் இக்கூட்டம்…
குண்டூர் ஆந்திராவில் குண்டூர் மருத்துவமனை ஒன்றில் மூளை அறுவை சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள் பாகுபலி படத்தை அந்த நோயாளிக்கு காட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர்…
கமல், ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம்…
பெங்களூரு பிரதமர் மோடி கவுரி லங்கேஷ் கொலையில் மவுனமாக இருப்பதை தொடர்ந்தால் விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ்…