Category: கோவில்கள்

குச்சனூர் சனீஸ்வர பகவான்

சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி…

சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம்

சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது. பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்த போது,…

புத்தன் சபரிமலை, பத்தனம்திட்டா

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.…

குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில்…

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம்

ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வழக்கமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் அம்மன் இந்த கோவிலில் யானை வாகனத்தின் எதிரில் அமர்ந்திருக்கிறார். நடை திறப்பு இந்த கோவில் காலை 6 மணி முதல் மாலை 8.30 மணி வரை செயல்படுகிறது. இடையில்…

பல்லவனேஸ்வரர் கோயில், பூம்புகார்

பல்லவனேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, (பல்லவனீச்சுரம் – காவிரிப்பூம்பட்டினம்) பூம்புகாரில் அமைந்துள்ளது. முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர்,…

காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே! நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால்…

காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு

மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி…

சாய்பாபா கோவில், கோவை

கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் சாயிபாபா கோவிலான இக்கோவில்…

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர்

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி…