மாலத்தீவு: அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு
மாலே: மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூன் கடந்த…
மாலே: மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூன் கடந்த…
டில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை, இந்திய பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்காத்தை கனடா ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. வட அமெரிக்க நாடான, கனடா…
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இடையேயான இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இந்நிலையில், சரணடைந்த விடுதலைப்புலிகளில் சிலர் இலங்கை…
அபுஜா நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது கூட்டு விசாரணை நடத்தி 205 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…
ஜோகன்னஸ்பர்க்: கிழக்கு ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் நாட்டில் மழை பெய்து வருகிறது. மபுடோ நகரின் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் இங்கு…
டில்லி: பாகிஸ்தான் பழங்குடி இன பிரிவினைவாதிகளிடம் சீனா கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தின்…
கசூர், பாகிஸ்தான் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு பாக் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.…
லாகூர்: கடந்த 2015ஆம் வருடம் நவாஸ் ஷெரிஃபை காண மோடி லாகூர் சென்றதற்கு பாக் அரசு ரூ. 2.86 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது. கடந்த 2015ஆம் வருடம்…
லாகூர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய அரசியல் தலைவருமான இம்ரான் கான் மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் புகழ்பெற்ற கிரிக்கெட்…