டெலிகாம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் போலீசார் விசாரணை
ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…
ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…
வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளி ஒன்றில், ஆசிரியர் மாணவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதை சிரியா அரசே தடுத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள்…
டில்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 9ந்தேதி இந்தியா வருகிறார். இதை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமீபத்தில்…
சிட்னி: பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம்…
டமாஸ்கஸ்: சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார்…
ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.…
லண்டன் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வருடம் 1.8% ஊதிய உயர்வு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது…
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவமத சகோதரர் ஒருவருக்கு, காந்தி எழுதிய கடிதம் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரபலமானவர்களின் பொருட்களை வாங்கி ஏலம் விடும் ராப் கலெக்ஷ்ன் நிறுவனம்,…
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நகர் நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு ட்ராய் பட்டூன் என்ற 25 வயது வாலிபர் ஏறியுள்ளார். விமானத்தின்…