Category: உலகம்

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை வருட சிறை!

இஸ்தான்புல்: துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு…

தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல்…

வளர்ப்பு நாயை குளோனிங் மூலம் உருவாக்க $ 50000 செலவு செய்த பெண்

வாஷிங்டன் இறந்து போன தனது வளர்ப்பு நாயின் நகலை குளோனிங் முறையில் உருவாக்க ஒரு அமெரிக்க பெண் 50000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32,50,000) செலவு செய்துள்ளார்.…

வதந்திகளே இணைய தளங்களில் வேகமாக பரப்பப்படுகிறது : ஆய்வு முடிவு

பாஸ்டன், அமெரிக்கா அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் டிவிட்டர் போன்ற இணைய தளங்களில் உண்மை செய்தியை விட வதந்திகளே வேகமாக…

அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்த வட கொரியா!

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் சர்ச்சைகள் இருந்து வருவது…

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விபரங்களை மோடி வெளியிடலாம்….ஃபிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: ஃபிரான்ஸ் நாட்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.…

தென் ஆப்ரிக்கா: திவால் தொழில் குழுமத்துக்கு கடன் கொடுத்து சிக்கிய பேங்க் ஆஃப் இந்தியா

கேப்டவுன்: இந்தியாவை போல் தென் ஆப்ரிக்காவிலும் குப்தா குழுமம் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திவால் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளது. இவர்களிடம் பேங்க் ஆஃப் பரோடா மட்டும் கடன் கொடுத்து…

இலங்கை கலவரத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

கொழும்பு: இலங்கை கண்டி மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனனர். பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம்…

பிரேசில்: சரக்கு விமானத்தில் இருந்த 50 லட்சம் டாலர் கொள்ளை….6 நிமிடங்களில் மர்ம கும்பல் கைவரிசை

பிரேசில்லா: பிரேசில் விமானநிலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் இருநது 50 லட்சம் அமெரிக்க டாலரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில்…

இலங்கை கலவரம் எதிரொலி: பிரதமர் ரணிலிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறைகள் பறிப்பு

கொழும்பு: இலங்கை கண்டி பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரம் காரணமாக, சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடம் இருந்த அந்த…