Category: உலகம்

பாரசிக புத்தாண்டு: காபூல் பல்கலைக்கழக வாசலில் கார் குண்டு தாக்குதல்: 26 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூல் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டா மிருகம் மரணம்!

கென்யா கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது. உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம். இந்த…

ஃபேஸ்புக்கை ‘டெலிட்’ செய்ய வேண்டிய நேரம் இது!” வாட்ஸ்அப் பிரையன் ஆக்டன்

பேஸ்புக்கை நீக்கவேண்டிய தருணம் இது என வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது டுவிட்டர் வலைபதிவில் பதிவிட்டுள்ளார். “It is time. #deletefacebook” என…

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 1500 மாணவர்கள் படிக்கிற அந்த பள்ளியில் நேற்று திடீரென…

‘முகநூல்’ அதிபர் மார்க்குக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் நெருக்கடி

லண்டன்: சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலின் அதிபர் மார்க்குக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள்…

பாகிஸ்தான் வர முஷரப் நிபந்தனை

பாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை விதித்து இருக்கிறார். பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில்…

அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கிச் சூடு….திடீர் பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். பலியானோர் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக…

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசி கைது

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் நிகோலஸ் சார்கோசியை போலீசார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு மறைந்த லிபியான் தலைவர் முமார் காதாபியிடம் இருந்து சட்டவிரோதமாக லட்சக்…

போதை பொருட்கள் கடத்தினால் மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…

ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை

டில்லி ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக மாநிலங்கள் அவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வ்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் வருடம் ஈராக்கில் மொசுல்…