Category: உலகம்

காமன்வெல்த் 2018 : இந்தியாவின் நான்காம் பதக்கம் வென்ற தீபக் லாதர்

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியா தனது நான்காவது பதக்கமாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. காமன்வெல்த் 2018 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா மூன்று பதக்கங்கள் வென்றது…

மலேசிய பாராளுமன்றம் கலைப்பு : பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர் மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். தென்கிழகு ஆசியாவில் உள்ள மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். தற்போது இந்த நாட்டின் பிரதமர் பதவியில் நஜிப் ரசாக்…

மாலத்தீவு சூழலை இந்தியா கண்காணிக்கிறது : நிர்மலா சீதாராமன்

டில்லி தற்போது மாலத்திவில் நிகழும் சூழலை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது மாலத்தீவில் கடும் அரசியல்…

நிரவ் மோடியின் இரு பெல்ஜிய வங்கி கணக்கு முடக்கம்

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடியின் இரு பெல்ஜிய நாட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.…

முகநூல் உலகுக்கு நன்மை செய்கிறதா ? : புதிய கருத்துக் கணிப்பு

மென்லோ பார்க், கலிஃபோர்னியா “முகநூல் உலகுக்கு நன்மை செய்கிறதா?” என்னும் தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை முகநூல் நிறுவனம் நடத்தி வருகிறது. முகநூல் உபயோகிப்பவர்களின் விவரங்களை அமெரிக்க…

இலங்கை : நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி

கொழும்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளார். தற்போது இலங்கை பிரதமராக் ரணில் விக்கிரமசிங்கே பதவியில் உள்ளார்.…

மனைவியின் போனை தொட்டால் ஒரு வருடம் சிறை

ரியாத்: மனைவியின் போனை ரகசியமாக கணவன் சோதனை செய்ததால் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. அவ்வாறு மனைவியின்…

சௌதி அரேபியா : எறும்பு கடித்ததால் கேரளப் பெண் மரணம்

ரியாத் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் விஷ எறும்பு கடித்ததால் மரணம் அடைந்துளார். கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூசி ஜெஃபி.…

பெஹ்ரைனில் 8000 கோடி பாரல் அளவு எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு

மனாமா அரபு நாடான பெஹ்ரைனில் புதியதாக 8000 கோடி பாரல் அளவில் எண்ணெய் வளம் உள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. உலகின் அதிக எண்ணெய் வளம் மிக்க…

ஐ நா தேடி வரும் பயங்கரவாதிகளில் 139 பேர் பாகிஸ்தானியர் : அதிர்ச்சி தகவல்

நியூயார்க் ஐ நா சபையின் கீழ் இயங்கி வரும் சர்வதேச காவல் துறையான இண்டர் போல் தேடி வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர் உள்ளனர். ஐ…