Category: உலகம்

கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரம் : மோடிக்கு லண்டனில் கடும் எதிர்ப்பு

லண்டன் கத்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தினால் நாளை லண்டன் செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாளை இங்கிலாந்து நாட்டின்…

தான்ஸானியாவில் கடும் வெள்ளப் பெருக்கு….9 பேர் பலி

தார் ஏஸ் ஸலாம்: தான்ஸானியா நாட்டின் தார் ஏஸ் ஸலாம் நகரில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடு, வணிக வளாகங்களில் வெள்ள…

பாகிஸ்தான்: 3ம் பாலினத்தவருக்கு பிரத்யேக பள்ளி திறப்பு

லாகூர்: பாகிஸ்தான் லாகூரில் சுமார் 30 ஆயிரம் 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு முதல் முறையாக 3ம் பாலினத்தவர்களுக்கு பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவில் மனித கழிவு பயன்படுத்தி அழகு சாதன பொருட்கள் தயாரித்தது அம்பலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (bootleg) என்ற அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் பொருட்களில் விலங்கு, மனிதக்கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

அமீரகம் வழியாக செல்லும் பயணிகளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க விசா

அபுதாபி அமீரகம் வழியாக செல்லும் பயணிகள் ஊரை சுற்றிப் பார்க்க விசா வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஏழு நகரங்களின் கூட்டமைப்பு…

பாகிஸ்தான்: ரூ.17 லட்சத்தில் தங்க ஷூ அணிந்த மணமகன்

லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான சல்மான் சாகித் என்பவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க ஷூ அணிந்து கலந்துகொண்டார். மேலும்,…

விடுதிக்கு திரும்பவதாக நினைத்து குடிபோதையில் மலை ஏறிய சுற்றுலாப் பயணி

வால் டி அவோஸ்டா, இத்தாலி இத்தாலி நாட்டின் சுற்றுலாத் தலம் ஒன்றில் விடுதி திரும்ப வேண்டிய பயணி ஒருவர் குடிபோதையில் மலையில் ஏறிச் சென்றுள்ளார். இத்தாலி நாட்டில்…

காஷ்மீர் வம்சாவழி பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் மோடிக்கு கண்டனம்

லண்டன் காஷ்மீர் வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் முகமது இந்தியப் பிரதமர் மோடிக்கு கத்துவா பலாத்கார விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளா இந்தியாவின் காஷ்மீர்…

ஆப்கன்: தலிபான் தாக்குதலில் 8 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணம் ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள 2 சோதனைச்சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர்…

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கை என்ன?…..மோடிக்கு இங்கிலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி

லண்டன்: குழந்கைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்தில் பயிலம் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 19 பிரிட்டிஷ்…