Category: உலகம்

வட கொரியா: அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்… கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து?

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தளம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், கதிரியக்கப் பொருட்கள் வெளியேறுமோ என்ற…

பேஸ்புக் லாபம் உயர்வு

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர், பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். விளம்பரம்…

புதிய பாதுகாப்பு வசதிகளுடன் “ஜீ மெயில்”

மவுண்ட் வியூ, கலிபோர்னியா கூகுளின் ஈ மெயிலான ஜி மெயிலில் பல புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமீப காலமாக வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் அறிமுகத்துக்குப் பின்…

நைஜீரிய அதிபரின் பணத்தை அரசுக்கு திரும்ப அளித்த சுவிட்சர்லாந்து

அபுஜா மறைந்த நைஜீரிய அதிபர் சனி அபாசா சுவிட்சர்லாந்தில் வைத்திருந்த பணத்தை நைஜீரிய அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக இருந்த சனி அபாசா அந்நாட்டில்…

9 ஆயிரம் நேபாளிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு…தற்காலிக குடியுரிமை ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது…

கொரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சுவிஸ் விருந்து

சியோல்: கொரிய தீப கர்பத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. வடகொரியாவும், தென் கொரியாவும் இணைந்து சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்து…

இந்தோனேஷியா: எண்ணெய் கிணறு தீப்பிடித்து  10 பேர் பலி

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.…

நைஜீரியா: தேவாலயம்  மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த…

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 8…