Category: உலகம்

பாஜகவை  போல் எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் : வங்க பிரதமர் ஷேக் ஹசினா

டாக்கா பாஜக இரு இடங்களுடன் இருந்து தற்போது ஆட்சியை பிடித்தது போல் எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் என வஙக தேச பிரதமர் ஷேக் ஹசினா கூறி உள்ளார்.…

ஜனவரி 11: துபாய் வாழ் இந்தியர்களுடன் ராகுல் மெகா சந்திப்பு!

சென்னை: இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வெளி நாடு வாழ் இந்தியர்களை சந்திக்கும் விதமாக ஜனவரி 11, 12ந்தேதி…

தென் ஆப்ரிக்கா அதிபருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

ஜோகனஸ்பர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று…

1989ல் நடந்த போராட்டத்துக்கு பின் மாயமானவர்கள் யார்? யார்?….சீனாவிடம் அமெரிக்கா கேள்வி

வாஷிங்டன்: 1989ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னர் மாயமானவர்களின் முழு பட்டியலை வெளியிடுமாறு சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 1989ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் தியான்மென் சதுக்கத்தில்…

ஆப்கானிஸ்தான் : பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைவு

காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, உள்நாட்டுப்…

ட்ரம்ப் இலக்கண அறிவு மிக மோசம் : ஆங்கில ஆசிரியை அறிவிப்பு

அட்லாண்டா ஆங்கில ஆசிரியை ஒருவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுதிய பதில் கடிதத்தில் இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருந்ததாக ஆசிரியை தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஃப்ளோரிடாவில்…

நேபாளம் :  பசுக்களை கொன்றவருக்கு 12 ஆண்டு சிறைதண்டனை

காத்மண்டு நேபாள நாட்டில் பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்த நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.…

அமீரகம்: பிச்சை எடுத்தால் உடனடியாக கைது    அமீரகம்: பிச்சை எடுத்தால் உடனடியாக கைது    

பிச்சை எடுத்த 137 பேர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் அஜ்மன் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…

மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்த 47 குடியேறிகள்

துனிசியா துனிசியா மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த 180 குடியேறிகள் மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது விபத்துக்குள்ளாகி 47 பேர் மரணம் அடைந்துள்ளனர். மிகவும் வறுமை அடைந்துள்ள…

குவாட்டமாலாவில் எரிமலை வெடித்து சிதறியது: 25 பேர் பலி

குவாட்டமாலா: குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,…