சவுதி இளவரசருக்கு தங்கத் துப்பாக்கியை பரிசளித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…
பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு அந்நாட்டு எம்பிக்கள் தங்கத் துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு…
பாரிஸ் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் ஐநாவிடம் கோரிக்கை விடுக்க உள்ளது. காஷ்மீர்…
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக, அவரது முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியுள்ளார். இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொண்டு பழிவாங்க…
டில்லி புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு இந்தியா பதில் அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த…
இந்தியா எங்களை தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுப்போம் எனவும், புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…
இஸ்லாமாபாத்: கடந்த 14ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம்…
அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர்…
புல்வாமா தாக்குதலினால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூத்தை அந்நாடு அழைத்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா…
பாகிஸ்தானின் பொருதாளார நிலையை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டுடன் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. பத்திரிகையாளர் ஜமால்…
ஸ்ரீநகர் புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதில் அகமது தார் ஆறு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். புல்வாமா மாவட்டம் குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவன் அதில்…