பாகிஸ்தான் : ஜெய்ஷ் ஈ முகமது தலைவரின் சகோதரர் முன்னெச்சரிக்கை கைது
இஸ்லாமாபாத் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபை கைது செய்துள்ளது. சர்வதேச அமைப்பான ஃபைனான்சியல்…
இஸ்லாமாபாத் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபை கைது செய்துள்ளது. சர்வதேச அமைப்பான ஃபைனான்சியல்…
ஜெனீவா: மனித உரிமை ஆர்வர்லர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கும் வெட்கக்கேடான 38 நாடுகளில் பட்டியலில் இந்தியாவையும் ஐக்கிய நாடுகள் சபை இணைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் ஜெனரல்…
சீரொளி (laser) இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 2000 -ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்ற ரஷ்ய அறிவியலாளர் ஆல்ஃபெரோவ் தன்னுடைய 88வயதில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ரஷ்ய…
நியூயார்க்: இந்திய அதிகமான வரி விதிக்கும் நாடு என்று குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க முடிவு செய்திருப்பதாக…
இஸ்லாமாபாத்: நோபல் அமைதிப் பரிசுக்கு தான் தகுதியானவன் அல்ல என்றும், காஷ்மீர் பிரச்சினைக்கு யார் சமரசமான முறையில் தீர்வு காண்கிறாரோ, அவர்தான் உண்மையான தகுதிவாய்ந்தவர் என்றும் பாகிஸ்தான்…
ஐப்யூபுரூஃபன் உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” உள்ள ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது. இம்மாத்திரையை உருவாக்கிய ஸ்டிவர்ட் ஆடம்ஸ் – ஐப்யூபுரூஃபன் மாத்திரையை உருவாக்கிய…
இஸ்லாமாபாத்: நமக்கான ஆபத்து இன்னும் முடிந்துவிடவில்லை. எனவே, எச்சரிக்கையாக இருந்து செயலாற்றுங்கள் என அந்நாட்டு விமானப் படையினருக்கு, விமானப்படை தளபதி முஜாஹித் அன்வர் கான் அறிவுறுத்தியுள்ளார். அவர்…
கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் நிகழ்ந்த மாறுதல்கள் மற்றும் பாகிஸ்தானின் உள்நாட்டு ரத்த வரலாறு ஆகியவை குறித்து, சேகர் குப்தா எழுதிய நீண்ட…
பாரீஸ்: உலக நிதித்துறை முறைக்கு கேடு விளைவிக்கும் தீவிரவாத நிதியுதவி மற்றும் பண பரிவர்த்தனையை 2 மாதங்களுக்குள் தடுக்க முழு அரசு இயந்திரத்தை முடுக்கிவிடுமாறு, பாகிஸ்தான் நாட்டை…
நியூயார்க் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள உலக வர்த்தகக் கூட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வர்த்தகப் போர் முடிவுக்கு…