Category: உலகம்

அமெரிக்காவின் எச்-1பி விசா – இந்தியர்களின் ஆர்வம் அதிகரிப்பு

மும்பை: அமெரிக்காவின் எச்-1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி…

கருகலைப்புக்கு மரண தண்டனை – ‍அமெரிக்காவில் சட்ட மசோதா தாக்கல்

டெக்சாஸ்: கரு கலைப்பை கிரிமினல் குற்றமாக்கி, அதில் ஈடுபடும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்துள்ளார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில…

புனித ஸ்தலத்தில் திருவிழா – பாகிஸ்தான் சென்றடைந்த 2,200 சீக்கியர்கள்!

அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா பன்ஜா சாகிப் புனித ஸ்தலத்தில், பைசாக்கி திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, இந்தியாவிலிருந்து 2,200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அட்டோக்…

இந்து சகோதரிகளை கணவர்களுடன் வாழ அனுமதித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணமும் செய்துவைக்கப்பட்டதாக கூறப்பட்ட பாகிஸ்தானின் 2 இந்து சகோதரிகளை, கணவர்களுடன் சேர்ந்துவாழ அனுமதித்துள்ளது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்,…

சூடான் தலைவர்களின் கால்களில் விழுந்த போப்பாண்டவர்!

வாடிகன்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டி, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், கிளர்ச்சிக்கார தலைவர் ரெய்க் மச்சார் மற்றும் இதர 3 துணை அதிபர்களின்…

மசூத் அஜாருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்குள் ஆதரவு தரவேண்டும்: சீனாவுக்கு 3 நாடுகள் இலக்கு

நியூயார்க்: மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்கும் ஆதரவு தர வேண்டும் என, சீனாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள்…

செவ்வாய் கிரகத்தில்  உயிரினங்கள் : அண்டார்டிகா விண்கல் அளிக்கும் ஊகம்

வாஷிங்டன் அண்டார்டிகாவில் கிடைத்த விண்கல் செவ்வாய்கிரகத்தில் இருந்து விழுந்துள்ளதால் அங்குள்ள உயிரினங்கள் குறித்த ஆய்வுக்கு பல ஊகங்கள் கிடைத்துள்ளன. சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள…

உச்ச அதிகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்வான வடகொரிய அதிபர்

பியாங்யாங்: வடகொரியாவின் உட்சபட்ச அதிகார அமைப்பான உள்நாட்டு விவகார கமிஷனின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். கடந்த 2016ம் ஆண்டில், வடகொரிய…

மிக உயர்ந்த குடிமகன் விருது: பிரதமர் மோடிக்கு ரஷ்யா வழங்குவதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது, இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான…

நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு சொந்தமான நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலையில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. நிகோபார் தீவுகளில்…