Category: உலகம்

ஐநா பாதுகாப்பு குழு : மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

வாஷிங்டன் ஐநா பாதுகாப்பு குழு பாகிஸ்தான் தீவிரவாதியான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப்படை…

காஷ்மீர் பள்ளத்தாக்கு காஷ்மீர் மக்களுக்கே சொந்தம்: ஷாகித் அஃப்ரிடி

கராச்சி: காஷ்மீர் என்பது அந்தப் பள்ளத்தாக்கின் மக்களுக்குத்தான் எனவும், பாகிஸ்தானுக்கோ அல்லது இந்தியாவுக்கோ சொந்தமானதல்ல எனவும் தனது புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித்…

ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க அனுமதி கோரும் சுஷ்மா

டில்லி ஈரானில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையிலான…

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை வழங்க 45 பல்கலைகளுக்கு மட்டுமே அனுமதி

பெய்ஜிங்: சீனாவில் 45 பல்கலைக்கழகங்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் வழங்கவும், வெளிநாட்டு மாணவர்களை (இந்தியர் உட்பட) சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சீன கல்வித்துறை அமைச்சகம்…

பெயிலை நீட்டிக்கக் கோருகிறார் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: உச்சநீதிமன்றம் தனக்கு வழங்கிய 6 வாரகால பெயிலை, மருத்துவக் காரணிகளின் பொருட்டு நீட்டிக்க வேண்டுமெனவும், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மன்னிக்க முடியாத சேதம் ஏற்படும் எனவும்…

குண்டு வெடிப்பு எதிரொலி : இஸ்லாமிய சேனலை நீக்கிய இலங்கை கேபிள் ஆபரேட்டர்கள்

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு எதிரொலியாக இலங்கை கேபிள் ஆபரேட்டர்கள் ஜகிர் நாயக்கின் இஸ்லாமிய சேனலான அமைதி டிவியை நீக்கி உள்ளனர் . கடந்த ஈஸ்டர்…

பாகிஸ்தான் அதிருப்தியை தவிர்க்க இந்திய எச்சரிக்கையை புறக்கணித்த இலங்கை

டில்லி பாகிஸ்தானுக்கு எதிராக நடக்க விரும்பாததால் இந்தியா அளித்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தெற்கு ஆசிய நாடான இலங்கைக்கு பாகிஸ்தான் கடந்த…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்க தேச அங்கி நிறம் மாற்றம்

டாக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேச வீரரக்ளுக்கான அங்கியில் எழுத்துக்களின் நிறம் மாற்றப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் வங்க தேச அணி வீரர்கள்…

போதை மருந்து வைத்திருந்த ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளருக்கு சிறை

டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…

எவரெஸ்ட் பிராந்தியத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகள்

காத்மண்டு: எவரெஸ்ட் சிகர பிராந்தியத்திலிருந்து, சுமார் 3000 கிலோ அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேபாள அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 14…