Category: உலகம்

கொழும்புவில் நான்காவது ஹோட்டல் தாக்குதல் தோல்வியா?

கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் மனைவியும் ஆப்பிரிக்கா இடமாற்றமா?

லண்டன் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன் மார்கில் ஆகிய இருவரும் ஆப்பிரிகாவுக்கு குடி புக உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும்…

இலங்கை கிறிஸ்தவ ஆலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது இவனா? வைரலாகும் வீடியோ…..

கொழும்பு: கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் உள்ள பல்வேறு தேவாயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. உலகையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோ…

மொபைலில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய வனிகர்கள்

ஷார்ஜா மொபைலை வாங்கிய வணிகர்கள் அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டு எடுத்து வாடிக்கையாள்ர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். பழைய மொபைலை விற்கும் போது பலரும் அதில் உள்ள…

இலங்கை கிறிஸ்தவ கோவில் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியான சோகம்! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது/ ஈஸ்டர்…

‘அரசின் அலட்சியத்தால் குண்டுவெடிப்பு!’ மக்களிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டமே இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு காரணம் என்று இலங்கை…

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் மதவாத அமைப்பிற்கு தொடர்பு?

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பலி எண்ணிக்கை 310 என்பதாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய தெளஹீத் ஜமாத் என்ற மதவாத அமைப்பின் மீது புலனாய்வு…

செல்ஃபி எடுத்த சிறிதுநேரத்தில் தாயாரை இழந்த இலங்கைப் பெண்

கொழும்பு: ‘நாங்கள் ஈஸ்டர் நாளின் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தன்னுடைய குடும்ப செல்ஃபி புகைப்படத்தை, ஒரு இலங்கைப் பெண், முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில், அவருடைய…

இலங்கை குண்டு வெடிப்பு : வங்கதேச பிரதமர் பேரன் உயிரிழப்பு

கொழும்பு நேற்று முன் தினம் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டார். இலங்கையில் நேற்று முன்…