எவ்வளவோ எச்சரிக்கைகள் கிடைத்தும் அலட்சியம் செய்த இலங்கை அரசு
கொழும்பு: கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று நடந்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் இந்தியா சார்பாக வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை…