Category: உலகம்

இலங்கையில் இரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை: ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்ரை பகுதியான சிலாபம் நகரில்…

இங்கிலாந்தின்  பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்ற இந்துஜா சகோதரர்கள்: 22 பில்லியன் டாலர் சொத்துகள்

லண்டன்: இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதாரர்கள் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான சண்டே டைம்ஸ் இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:…

பாகிஸ்தான் : நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல்

குவாதர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவாதர் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் சீனாவின் ஜின்ஜியாங்…

அன்னையர் தின சிறப்பு கவிதை: ஒரு தாயின் புலம்பல்!

நெட்டிசன்: மலேசிய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை… ( ஓர் தாய் முதுமையில் மகனிடம் சொல்லும் கண்ணீர் கவிதை…) ஒரு தாயின் புலம்பல்! எனதருமை மகனே ! எனதருமை…

பாகிஸ்தான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள அமைதி முயற்சி!

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து தனது சிறப்புப் படைகளை விலக்கிக் கொள்ளவும், இரண்டு நாடுகளின் தரப்பிலிருந்தும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தி வைக்கவும் பாகிஸ்தான் தரப்பில் சமாதான முயற்சி…

விண்வெளி குப்பைகளால் விண்வெளியில் இருந்து பூமி துண்டிக்கப்படுகிறதா?

பூமியில் இருந்து 2000 கி. மீ. க்கு கீழே உள்ள அனைத்து சுற்றுப்பாதைகளையும் உள்ளடக்கும் பூமியைச் சுற்றி யுள்ள வெளி விண்வெளிப் பகுதியில், சர்வதேச விண்வெளி நிலையம்…

கூகிள் நிறுவனத்தின் எதிர்கால இயங்குதளம் Fuchsia

கூகிள் நிறுவனத்தின் எதிர்கால இயங்குதளம் Fuchsia தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகி பெருகி வர இயங்குதளங்களும் அதேற்கேற்றார்ப்போல் தங்களை மேம்படுத்தி வருகின்றன. கிளவுட் எனும் மேகக்கணிமை வந்தபின்னர்…

பூமியை விட்டு வெளியேற நினைக்கும் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்

நியூயார்க் உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் அமேசான் நிறுவன தலைவருமான ஜெஃப் பெஸோஸ் நிலவில் வசிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மனிதனின் மிகப்பெரிய கனவான நிலவில் கால் வைப்பதை…

2030ம் ஆண்டிற்குள் ஆம்ஸ்டர்டாம் புகை மாசற்ற நகரம்?

ஆம்ஸ்டர்டாம்: வரும் 2030ம் ஆண்டிற்குள், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயங்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு, ஆம்ஸ்டர்டாம் நகருக்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

குறைபாடுகளை சுட்டிக் காட்டிய இந்தியர் மீது பணி நீக்க நடவடிக்கை : ஜெனரல் மோட்டார்ஸ்

வர்ஜினியா சர்வதேச நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தனது வோக்ஸ்வாகன் வாகனத்தின் டீசல் புகை தடுப்பு குறித்த குறைபாடுகளை சுட்டிக் காட்டியதற்காக தனது இந்திய பொறியாளரை பணி நீக்கம்…