220 கோடி போலி கணக்குகளை நீக்கிய பேஸ்புக்
இந்த ஆண்டில் முதல் காலாண்டில் பேஸ்புக் நிறுவனம் 220 கோடி போலி கணக்குகளை நீக்கி யுள்ளது. தனிநபர் உரிமைகளால் பெரும் சிக்கல்களை எதி்நோக்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் தனது…
இந்த ஆண்டில் முதல் காலாண்டில் பேஸ்புக் நிறுவனம் 220 கோடி போலி கணக்குகளை நீக்கி யுள்ளது. தனிநபர் உரிமைகளால் பெரும் சிக்கல்களை எதி்நோக்கியுள்ள பேஸ்புக் நிறுவனம் தனது…
எல்லா துறைகளிலும் பணியாற்றுபவர்களும் தங்கள் துறையில் தங்கள் அடம் பதிக்க விரும்புவார்கள், அப்படிதான் ஸ்டீவ் பிரோ எனும் புகைப்பட கலைஞர். இவர் கடந்த (மே) 4ம் தேதி,…
பிரபல இணையத்தளமான கூகிள் நிறுவனம் தமக்குத் தேவையான உணவு வகைகளை கூகிளில் தேடி அதன்மூலமே உணவுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும், இந்தச் சேவையை கூகிள் தேடுதளம் மட்டுமல்லாமல் கூகிள்…
காட்மண்டு நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேபாளத்தின் தலைந்மர் காட்மண்டு. இந்நகரில் உள்ள சுகேதரா, கட்டிகுலோ மற்றும்…
மோச்சே, பெரு ஒரு சிறுவன தெரு விளக்கில் படிப்பதை கண்ட செல்வந்தர் அவருடைய கல்விக்கு உதவி செய்துள்ளார். பஹ்ரைன் நாட்டை சேர்ந்த பெரும் செல்வந்தர் யாகூப் யூசுஃப்…
இஸ்லாமாபாத் இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்த விமானத்துக்கு மட்டும் பாகிஸ்தான் வானில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்…
பாக்தாத்: ஈரான் மீது அமெரிக்கா எத்தகைய போரை தொடுத்தாலும் சந்திக்க தயார் என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்தார். பாக்தாத்தில் ஈராக்…
டில்லி இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவைப்…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரன் பிஞ்ச், இங்கிலாந்து அணி கேப்டன் இயோயின் மோர்கன் ஆகியோர் ஆட்டம் சிறப்பாக…
2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வெளியிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் செயலியில், அவ்வப்போது புதுப்புது வகையான…