50 இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை பெற உள்ள இந்தியா
பெர்ன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள 50 பேர் குறித்த விவரங்களை இந்திய அரசு பெற உள்ளது. கடந்த முறை மோடி அரசு பதவி…
பெர்ன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள 50 பேர் குறித்த விவரங்களை இந்திய அரசு பெற உள்ளது. கடந்த முறை மோடி அரசு பதவி…
ரியாத் தனது 13 வயதில் கைது செய்யப்பட்ட முர்தாஜா குவெறிஸ் என்பவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா என்னும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின்…
டாக்கா கடந்த 70 வருடங்களாக காணப்படாத அபூர்வ வகை ஓநாய் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது தற்போதைய வங்க தேசம்…
காத்மண்டு: சீன நாட்டு மொழியான மாண்டரின் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தை தானே வழங்குவதாக சீன அரசாங்கம் அறிவித்ததையடுத்து, நேபாளம் முழுவதும் பரவியுள்ள பல தனியார் பள்ளிகளில்,…
டாக்கா வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்க தொகை அளிக்க உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச மக்களில் பலர் வெளிநாடுகளில் பணி…
ஹாங்காங் ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார்.…
இஸ்லாமாபாத் முகநூல் வீடியோ மூலம் கலந்தாய்வு நடத்திய பாகிஸ்தான் அமைச்சர் சவுகத் யூசுப்சாய் சிறப்பு அமைப்பை தவறுதலாக பயன்படுத்தியதால் பூனை காதுடன் தோன்றி உள்ளார். பாகிஸ்தான் நாட்டில்…
லண்டன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஸ்வர் இன்னும் இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ளமாட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது உலகக்…
லிஸ்பன் இந்திய பேரசரரான அசோகர் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாக ஐநா துணை தலைவர் ஆமினா முகமது கூறி உள்ளார். ஐக்கிய நாடுகள்…