Category: உலகம்

பிரெஞ்ச் ஃபிரைஸ் பற்றாக்குறைக்கு வாய்ப்பு! பிரபல ஆய்வு நிறுவனமான புளும்பெர்க் தகவல்

கனடா: கடந்த 2010ம் ஆண்டு பிறகு உருளைக்கிழங்கு உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து வருவதால், நாட்டில் உருளைக் கிழங்கில் இருந்த தயாரிக்கப்படும் பிரெஞ்ச் ஃபிரைஸ் சிப்ஸ் பற்றாக்குறை ஏற்படும்…

இலங்கை அம்பந்தோட்டா துறைமுக ஒப்பந்தத்தில் மறு பேரம் தேவையில்லை : சீனா அறிவிப்பு

கொழும்பு தற்போதுள்ள நிலையிலேயே அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப் பணிகள் தொடர இலங்கை ஒப்புக் கொண்டதால் மறு பேரம் தேவை இல்லை எனச் சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள…

சந்திரனில் விக்ரம்லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்த மதுரை தமிழன்! பாராட்டு மழையில் சண்முக சுப்பிரமணியன்…

சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்தவர் சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் என்பது தெரிய வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த தமிழரான சண்முக சுப்பிரமணியன்…

ராஜபக்சே சகோதரர்களால் இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் அழியுமா?

கொழும்பு: பெரும்பான்மையோனோர் சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பு மற்றும் இன தேசிய உணர்வின் மூலம் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைபற்றியிருந்தாலும், அதுவே அந்நாட்டின்…

ஹபீஸ் சயீத் மீதான வழக்கு விசாரணை 7 ஆம் தேதி தொடக்கம் : பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத் ஜமாத் உத் தாவா கட்சி தலைவன் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 7 ஆம் தேதி முதல் விசாரணை நடக்க உள்ளதாகப் பாகிஸ்தான்…

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராகும் சஜித் பிரேமதாச: எம்.பி மனோ கணேசன் தகவல்

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிருத்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுடன், ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் எம்.பி மனோ கணேசன்…

சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017…

அடைக்க முடியாத கடனுக்காக கென்யாவின் முக்கிய துறைமுகத்தை அபகரிக்கும் சீனா!

கென்யா: சீன கடன் வழங்குநர்கள் முன்தொகையாகத் தந்த பெரும் கடன்களை கென்ய அரசு செலுத்தத் தவறினால், அந்நாடு கொண்டிருக்கும் இலாபகரமான தனது மொம்பாஸா துறைமுகத்தை சீனாவிடம் இழக்கும்…

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்.. ! பயனாளர்கள் கடும் அவதி

டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை…

தினமும் 52 புகார்கள்..! வளைகுடா நாடுகளில் வஞ்சிக்கப்படும் இந்திய தொழிலாளர்கள்..! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!!

குவைத்: போதிய ஊதியம் தராதது, தொழிலாளர்நல உரிமைகள் நசுக்கப்படுவது என வளைகுடா நாடுகளில் தினசரி 52 புகார்கள் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து வருகின்றன. மற்ற…