Category: உலகம்

சாப்பிடும் வேளையிலாவது செல்போன்களை தவிருங்கள்! போப் பிரான்சிஸ் மக்களுக்கு வேண்டுகோள்

ரோம்: கத்தோலிக்க தலைமை குருவான போப் பிரான்சிஸ், சாப்பிடும்போதாவது, அனைவரும் தங்களது செல்போன் களை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு கலந்துரையாடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.…

குடியுரிமை சட்ட திருத்தத்தால் நட்பை இழந்து வரும் இந்தியா : வெளிநாட்டுத் தூதர்கள் எச்சரிக்கை

டில்லி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர்…

இந்திய வீராங்கனையின் செஸ் சாதனை :  உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி

மாஸ்கோ ரஷ்ய நாட்டில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார். ரஷ்ய நாட்டின்…

பிரதமரின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன, முதலீட்டாளர்கள் இந்தியாவை தவிர்க்கிறார்கள்: பிரபல பொருளாதார நிபுணர் சோர்மன் கருத்து

டெல்லி: பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன, முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தவிர்க்கிறார்கள் என்று பிரபல பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பொய் சொல்லவில்லை,…

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 73 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத…

இந்தியா, சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவு தந்த குவைத் எம்பிக்கள்: சர்வதேச நாடுகளுக்கும் அழைப்பு

குவைத்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும் குவைத் எம்பிக்கள் 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் மட்டுமல்ல, இந்த அரசாங்கமும், சர்வதேச நாடுகளும்…

தேனீக்களை வாழ வைக்க பூச்செடிகளை வளர்க்கும் நெதர்லாந்து….! ஆச்சரியமூட்டும் நடவடிக்கைகள்

தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, அழிந்து வருகிறது. ஆனால், தேனீக்கள் காக்கும் நடவடிக்கையில் ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள்…

மக்கள் போராட்டம் எதிரொலி: 3 தலைநகரங்கள் திட்டத்தை ஒத்திவைத்தது ஜெகன் அரசு

அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று மாநில ஜெகன் அரசு அறிவித்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான முடிவை ஜெகன் மோகன்…

11 கிறிஸ்தவர்களை கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் அமைப்பு – எதற்காக?

துபாய்: உள்நாட்டு அமைதியின்மையால் நெடுங்காலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், 11 கிறிஸ்தவர்களின் தலையை ஐஎஸ் பயங்கரவாதிகள் துண்டிப்பதாக குறிப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும்…

மரணதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் முஷரப்!

லாகூர்: பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை எதிர்த்து, லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப். கடந்த 2001ம் ஆண்டு…