Category: உலகம்

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியல்: 17வது இடத்தில் இந்தியா

டெல்லி: கொரோனா வைரஸ் எளிதில் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவை தவிர்த்து கொரோனா வைரஸ் வேகமாக…

கொரோனா பற்றி செய்தி வெளியிட்ட 2 பிரபல நிருபர்கள் மாயம்: விசாரணை நடத்த கோரிக்கை

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி செய்தி வெளியிட்டு கொண்டிருந்த பிரபல பத்திரிகையாளர்கள் இருவர் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா… சீனாவை மட்டும் அச்சுறுத்திய…

ஆஸ்கர் விருது: பெண் இயக்குனர்கள் பெயர்கள் பொறித்த ஆடையுடன் நூதன முறையில் பிரபல நடிகை எதிர்ப்பு! வீடியோ

லாஸ்ஏஞ்சல்ஸ்: சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக…

ஆஸ்கார் அவார்டு: 4விருதுகளுடன் தென்கொரியாவின் ‘பாராசைட்’ சிறந்த படமாக தேர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக சினிமாவின் சிறந்த விருதான ஆஸ்கர் விருது விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகமாக நடைபெற்றது. இதில் சிறந்த படமாக…

கொரோனா எச்சரிக்கை எதிரொலி: சிங்கப்பூர் ஃபேர் பிரைஸ் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய கட்டுப்பாடு!

சிங்கப்பூர்: கொரோனா நோய் தாக்குதல் தொடர்வதை அடுத்து சிங்கப்பூரில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் மொத்தமாக பொருட்களை வாங்கி…

சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு: புதியதாக 3,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்ல… உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. பல…

ஆஸ்திரேலிய கனமழையால் முடிவுக்கு வரும் காட்டுத் தீ

சிட்னி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் காட்டுத் தீ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது. ஆஸ்திரேலியாவின்…

சகதியில் சிக்கியவரை கை கொடுத்து காப்பாற்றிய குரங்கு: வைரலான போட்டோ

ஜகார்த்தா: ஆற்றில் தவித்தவரை குரங்கு ஒன்று கை தூக்கிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான அறியப்படுவது…

இஸ்ரேலை எச்சரிக்கும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது!

கோலாலம்பூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளைக் கண்டு மலேசியா இனிமேலும் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான…

அனில் அம்பானி ரூ.715 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்: லண்டன் நீதிமன்றம்

லண்டன்: சீனத்து வங்கிகளிடம் வாங்கிய கடன்களுக்கான டிபாசிட் தொகையாக ரூ.715 கோடியை அடுத்த 6 வாரங்களுக்குள் செலுத்த வேண்டுமென அனில் அம்பானிக்கு உத்தரவிட்டுள்ளது லண்டன் வர்த்தக நீதிமன்றம்.…