கொரோனா பீதி – 7 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தடைவிதித்த குவைத்!
அபுதாபி: கொரோனா பீதியால் இந்தியா மற்றும் இதர 6 நாடுகளுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளது குவைத் அரசாங்கம். வளைகுடாப் பகுதியில் அமைந்த மன்னராட்சிக்கு உட்பட்ட…
அபுதாபி: கொரோனா பீதியால் இந்தியா மற்றும் இதர 6 நாடுகளுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்துள்ளது குவைத் அரசாங்கம். வளைகுடாப் பகுதியில் அமைந்த மன்னராட்சிக்கு உட்பட்ட…
வாடிகன்: உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தோன்றிய கொரோனா…
சியாம்ரீப்: கம்போடியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக திருக்குறள் மாநாட்டின் ஒருபகுதியாக, திருவள்ளுவரின் சிலை அந்நாட்டின் சியாம்ரீப் நகரில் நிறுவப்படவுள்ளது. கம்போடியாவில் அங்கோர் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு…
பீஜிங் சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கோவிட் 19…
ரியாத் சவுதி அரேபிய அரசுக்கு எதிராகச் சதி செய்ததாக அந்நாட்டு மன்னரின் சகோதரர் உள்ளிட்ட மூன்று இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவின்…
பீஜிங் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது. வர்த்தக உலகில் சீனா முன்னணி நாடாக உள்ளது. கடந்த சில…
வாடிகன்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கத்தோலிக்க தலைமையகம் அமைந்துள்ள வாடிகன் நகரில் ஒருவரை தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளை…
அமெரிக்கா: கடந்த 72 ஆண்டுகளாக டைம் இதழ் ஆண்டில் சிறந்த மனிதர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. வழக்கமாக ஜனாதிபதி அல்லது பிரதமர் அல்லது பிரபலமான தொழிலதிபர்கள்…
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் 3491 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய…
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, ஆப்பிள், கூகிள் தொழில்நுட்ப நிறுவனங்கள, வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பு ஆப்-களை நீக்க தொடங்கியுள்ளன. இந்த…