Category: உலகம்

பாகிஸ்தான் பிரதமர் ஊழல்  வழக்கில் இருந்து விடுதலை

லாகூர் ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விடுதலை செய்யபடுள்ளர். பஞ்சாப் மாகாண முதல்வராக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ்.…

சட்டவிரோத குடியேறிகளை பயணிகள் விமானத்தில் அனுப்பிவைக்காமல் ராணுவ விமானத்தில் அனுப்பியது ஏன் ?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல்…

இந்தியர்களை கை விலங்கு அணிவித்து நாடு கடத்திய அமெரிக்கா : அமைச்சர் விளக்கம்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு…

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

திருநங்கை விளையாட்டு வீரர்கள் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். “பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை…

காசாவை கையகப்படுத்தும் டிரம்பின் திட்டத்திற்கு உலக நாடுகளின் எதிர்ப்பை அடுத்து அமெரிக்கா ஜகாவாங்கியது…

“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், நாங்கள் அதை சொந்தமாக்குவோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான செய்தியாளர்…

கதற வைக்கும் கனவு தேசம்..

கதற வைக்கும் கனவு தேசம்.. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக…

வங்க தேசத்தில் மீண்டும் வன்முறை : சூறையாடப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லம்

டாக்கா வங்கதேசத்தில் மீண்டும் வன்முரை வெடித்து ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் எழுந்த மாணவர்கள் போராட்டத்தில்…

அமெரிக்க கட்டுப்பாட்டில் காசா… டிரம்பின் தன்னிச்சையான அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம்…

அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு…

205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க C17 இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக் கொண்டு…

சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பார்சல்களை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து உள்நாட்டிற்கு வரும் பார்சல்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று USPS வலைத்தளம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4 முதல்…