கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு
பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி…
பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி…
லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில் தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…
வாஷூங்டன் அமெரிக்காவில் கொரோனாத் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் இந்திய அரசிடம் “ஹைட்ராக்சி குளோரோகுயின்” மருந்தை வழங்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசியதாகவும்,…
துபாய்: கொரோனா பாதிப்பு காரணமாக, துபாயில் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 24 மணி நேரம் முழு…
வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஒருபக்கம் இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில்…
மேட்ரிட்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்பெய்ன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் மோசமாக…
லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.…
சிகாகோ: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரும்பாலான நாடுகளை…
ரியாத்: சவூதியின் முக்கிய நகரமான ஜெட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சவூதி…
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தோன்றிய ஜனவரி மாதத்தில் சுமார், 4லட்சத்து 30ஆயிரம் மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்கா பயணம் செய்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் குறித்து…