Category: உலகம்

வுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ

வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண…

கொரோனா உயிரிழப்பு – அமெரிக்காவின் ஒரு சோகமான வரலாறு..!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, மொத்தம் 6 போர்களில் அந்நாடு சந்தித்த உயிரிழப்புகளைவிட அதிகம் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.…

கொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை 

டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த…

கொரோனா கோரத்தாண்டவம் – கூடி விவாதிக்கவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை!

நியூயார்க்: உலகை கதிகலக்கிவரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏப்ரல் 9ம் தேதி (நாளை) ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள்…

சோதனைக்குத் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார  நிறுவனம்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…

கொரோனா : இன்று காலை நிலவரம் – 08/04/2020

வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,480 அதிகரித்து 14,30,516 ஆகி மொத்தம் 82,019 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஈரானில் வீரியம் இழக்கிறதா கொரோனா வைரஸ்?

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவை ஈரான் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க, பல…

கொரோனா : ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்

டோக்கியோ கொரோனா பாதிப்பால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜப்பான் நாட்டில்…

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்

ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…

மருந்து அளித்த இந்தியா : நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில்…