நேபாள அரசை கலைக்க டெல்லியில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன: பிரதமர் ஒலி அதிரடி குற்றச்சாட்டு
காத்மாண்டு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற டெல்லியில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார். காத்மாண்டு…