ரஷ்யாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 130 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…
மாஸ்கோ: ரஷ்யாவில் 6,615 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கொரோனா தொற்றும் இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…
முதன் முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்.. கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. உலகிலேயே அந்த நாட்டில் தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியப் புலிகள் கணக்கெடுப்பு.. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு எடுத்த…
இந்த ஊரடங்கின் போது பலரும் தவறவிட்ட, இப்போதும் தவறவிடும் ஒரு விஷயம், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது, ஏனெனில், மனிதர்களாக சமூகமயமாக்கல் என்பது நமக்கு இயல்பானது. ஆனால், முன்போல்…
இந்திய அரசின் அதிரடி தடை காரணமாக பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ள டிக்டாக், தங்களுக்கும் சீனாவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்த நிலையில், டிக்டாக் கின்…
சிங்கப்பூர் சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மக்கள் செயல்…
டில்லி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8 ம் இடத்துக்கு வந்துள்ளார். உலகின் மிகப்…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமெரிக்க நியூயார்க் நகரின் ரோட்டரி சங்கம் “PAUL HARRIS FELLOW” என கவுரவித்து உள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை…
ஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங் அறிவித்து உள்ளது. சீனாவின் அண்டை நாடான ஹாங்காங்கிலும் ஜனவரி மாதமே…
லண்டன் இங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது…