Category: உலகம்

பெய்ரூட் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல்

பெய்ரூட்: பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா…

லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது: தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா சந்தேகம்

பெய்ரூட்: லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபான் தலைநகர் பெய்ரூட் நகரில் 2…

பல தசாப்தங்கள் நீடிக்கும் கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: கொரோனா பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் 210 நாடுகளில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த குண்டு…

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் – கடுமையாக சாடியுள்ள இந்தியா!

புதுடெல்லி: பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு தயாரித்துள்ள புதிய அரசியல் வரைபடத்தை ஒரு அரசியல் அபத்தம் என்றுகூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில்,…

வெளிநாட்டுப் பணியாளர்கள் விவகாரம் – டிரம்ப்பின் மற்றுமொரு அதிரடி!

வாஷிங்டன்: எச்-1பி விசா தகுதியுள்ள பணியாளர்களை, அமெரிக்காவின் ஃபெடரல் ஏஜென்சிகள் பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான ஒரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்கர்களுக்கான…

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்…

லண்டன்: மகாத்மா காந்தியடிகள் நினைவாகவும் அவரது சேவையை போற்றும் வகையிலும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. .இது தொடர்பாக ராயல் மின்ட்…

இலங்கை நாடாளுமன்றத்தில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

இலங்கை: இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் மாஸ்க்குகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று…

நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து…