Category: உலகம்

விஞ்ஞானிகளின் கணிப்பையும் தாண்டி நீடிக்கும் ஆன்டிபாடி வழி கொரோனா எதிர்ப்பு செயல்பாடுகள்

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் குறைந்தது நான்கு மாதங்கள் வரையேனும் வைரஸை எதிர்த்து போராடலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால், பொதுவாக ஆன்டிபாடி வழி…

சீனாவில் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள பாக்டீரியா தொற்றான புருசெல்லோசிஸ்

சீனாவில் இதுவரை சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் புரூசெல்லோசிஸ் பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்…

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷ்ய தடுப்பு மருந்து ஸ்பூட்னிக் V

கொரோனா வைரஸ் தடுப்பு முந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ்…

வெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவிய கடிதம்: டிரம்புக்கு அனுப்பப்பட்டதா என விசாரணை

வாஷிங்டன்: டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தினர். கனடாவில்…

நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’..

நவாஸ்ஷெரீப் ‘பராக்..’பராக்’.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள…

தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. 

தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. விளம்பர மோகம் அரசியல்வாதிகளை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இலங்கையில் நடந்துள்ள…

அமெரிக்காவில் இன்று முதல் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை

வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வணிகத் துறை நேற்று சீனாவிற்கு சொந்தமான வீ சாட்…

தடுப்பு மருந்த‍ைவிட முகக்கவசமே சிறந்த உபாயம்: அமெரிக்க ஆய்வாளர்

நியூயார்க்: தடுப்பு மருந்துகளைவிட, முகக்கவசமே கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர். இந்தியாவின்…

மீண்டும் தீவிர அரசியலில் இறங்குவாரா நவாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத்: பதவியிலிருந்து விலக்கப்பட்டு, தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மக்கள்…

இந்திய ராணுவத்தின் 10 ரோந்து பகுதிகளை முடக்கிய சீன ராணுவம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் 10 ரோந்துப் பகுதிகள், சீன ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதிகள், லடாக்கின் வடக்கில் டெப்சாங்…