Category: உலகம்

சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? அமெரிக்கா விசாரணை

வாஷிங்டன்: சீன லேப்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதா? என்று அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், உயிரியல் ஆய்வகத்துடன் தொடர்புடையது…

துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கம்

துபாய்: துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்…

அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம்: சீனா குற்றச்சாட்டு

வுஹான்: சீனாவின் வுஹான் நகரில் வெளியான கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறிக்கை தாமதமானதே காரணம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அரசு…

சீன விஞ்ஞானிகளின் அஜாக்கிரதையாலேயே கொரோனா வைரஸ் வெளியானது… அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: சீன விஞ்ஞானிகளின் அஜாக்கிரதையாலேயே, வுகான் பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானது என்று அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது. சீனாமீது ஏற்கனவே வர்த்தக போரில் ஈடுபட்டு…

மிருகங்களைக் கொல்லுங்கள்.. அதிர்ந்துபோன வன உயிரியல் பூங்கா 

மிருகங்களைக் கொல்லுங்கள்.. அதிர்ந்துபோன வன உயிரியல் பூங்கா ஒவ்வொரு கண்டமாக உலா வரும் கொரோனா பூதம், மனிதர்களைத் தின்றதோடு, நின்று விடாமல் விலங்குகளுக்கும் குறி வைத்துள்ளது. ஊரடங்கு…

கொரோனா : ஐக்கிய அரபு அமீரகத்தில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை வசதி

துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…

கொரோனா – ரஷ்யாவில் 2ம் உலகப்போர் வெற்றிதின விழா கொண்டாட்டம் ஒத்திவைப்பு!

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இரண்டாம் உலகப்போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூறும் வகையிலான, ரஷ்ய வெற்றி தின விழா கொண்டாட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.82 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனாத் தொற்றுக்கு இடையே நடந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தார் தென்கொரிய அதிபர்

சியோல் கொரோனாத் தொற்றால் உலகமே முடங்கி இருக்கும் சூழலில் தென்கொரியாவில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜேன் ஆட்சியை தக்க வைத்துள்ளார். பிரான்ஸ்,…

இத்தாலியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஐரோப்பிய ‍ஆணையம் – ஏன்?

பிரசல்ஸ்: இத்தாலியில் கொரோனா வைரஸ் வீரியம் காட்டத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே, அந்நாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் உதவாமல் போனதற்காக, தற்போது காலங்கடந்த பகிரங்க மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…