Category: உலகம்

சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக திடீர் மாயம்? கேள்வி எழுப்பும் சர்வதேச நாடுகள்

பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய…

பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…

 அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு…

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மெக்சிகோ மருத்துவர்: தீவிர சிகிச்சையில் அனுமதி

மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ…

சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் – சீனா நம்பிக்கை

பிஜிங்: சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு…

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது…!

லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத…

ஜனவரி 1ம் தேதி மட்டும் உலகில் 3.7 லட்சம் குழந்தைகள் பிறப்பு: அதிக அளவாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள்

நியூயார்க்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் ஆங்கில…

பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்

லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.…

சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா

தெஹ்ரான்: ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானில் முகமது ஹசன் ரெசாய்…