400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நேர்கோட்டில் வரும் 3 கோள்கள்
கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…
கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…
புதுடெல்லி: உலகளவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களுள் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி. இந்திய அரசால், பொருளாதாரத்தை…
பீஜிங்: சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் 1731 கிராம் சாம்பிள்களை அங்கிருந்து பூமிக்கு எடுத்து வந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தரப்பில், நிலவுக்கு, Chang’e-5…
நைஜீரியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இருந்து, அந்நாட்டின் பயங்கரவா அமைப்பான, போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதலில் இந்த…
சுமார் 300 ஆண்டுகளுக்கு இரண்டு கோள்கள் அருகருகே வரும் அதிசய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. வரும் 21ந்தேதி இந்த அரிய நிகழ்வை காணலாம் என வாலை…
வார்சா: போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளை இன்னமும் பாதித்து…
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம்…
டெல்லி: 55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் கூட்டாக…
கொரோனா காரணமாக உலகமே முக கவசம் அணிய தொடங்கியதை தொடர்ந்து, வித்தியாசமாக யோசித்த ஜப்பானில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனம் ஒன்று, ‘முக’ வடிவில் உள்ள முக…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,45,14,506 ஆகி இதுவரை 16,54,344 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,14,436 பேர்…