கொரோனா தடுப்பூசியில் இஸ்ரேல் முன்னிலை
இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…
இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…
புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், பல பத்தாண்டுகள் கழித்து, முதன்முறையாக இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க துவங்கியுள்ளது. உலக அரிசி வணிகத்தில், இந்தியாவின்…
லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து ‘தொழிலாளர் யூனியன்’ துவக்கியுள்ளனர். இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த யூனியனுக்கு ‘ஆல்ஃபபெட் தொழிலாளர் யூனியன்’ என்று…
பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…
டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு…
வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…
மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ…
பிஜிங்: சீனா – அமெரிக்க இடையேயான உறவை ஜோ பைடன் வலுப்படுத்துவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பிரச்சனை கடந்த ஒரு…
லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத…