“எங்களுக்கு கிடைத்த வெற்றி” – டெல்லியில் போராடும் விவசாயிகள் கருத்து
புதுடெல்லி : டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார்.…
புதுடெல்லி : டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார்.…
வாஷிங்டன்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுமார் 6 மணி நேரமாகநீடித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக…
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா மாயமாகிப்போனதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரக்கின்றன. இன்றைய தேதியில் இவரது சொத்து மதிப்பு…
அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் கோரிக்கை வைத்த டிரம்புக்கு எதிராக 303 பேர் வாக்களித்தனர் ஆதரவாக…
வாஷிங்டன்: வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது, இது மேலும் சர்ச்சையை…
புதுடெல்லி: குறிப்பிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற இந்தியப் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா…
வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெளியாட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. மேலும்,…
வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றம் டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர்…
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்களால் நடைபெற்ற வன்முறை செயலைத் தொடர்ந்து, அங்கு 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாகாண மேயர்…
வாஷிங்டன்: டிரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது மற்றும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தது, ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ என புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.…