முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – பதற்றம் நீடிப்பு…
யாழ்ப்பாணம்: பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (ஜாஃப்னா) அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி…