Category: உலகம்

சிட்னி டெஸ்ட் போட்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் பெண் நடுவர்

சிட்னி : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக தடைபட்டுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய…

தென் கொரியாவில் உருமாறிய கொரோனா தாக்கம்: பிரிட்டன் விமானங்களுக்கான தடை ஜனவரி 21 வரை நீட்டிப்பு

சியோல்: உருமாறிய கொரோனா தொற்றின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடையை மேலும் 2 வாரங்கள் தென்கொரியா நீட்டித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து..!

லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா…

வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த புதிய விதிகளை ஏற்றுக்கொள்வது கட்டாயம்

பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் சேவையில் புதிய மாற்றங்களை இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த…

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது: ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் கொரோனா தடுப்பூசி…

அரபு நாட்டு லாட்டரியில் 39 கோடி ரூபாய் பரிசை வென்ற கேரள இளைஞர்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அப்துஸ் சலாம். இவர் ஐக்கிய அரபு அமீரகமான மஸ்கட்டில் ‘ஷாப்பிங்’ மையம் வைத்துள்ளார். மஸ்கட்டில் அவர் அண்மையில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.…

ஜார்ஜியா மாநில தேர்தல் : ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யுமா?

ஜார்ஜியா ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யும் ஜார்ஜியா மாநில தேர்தல் நடந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்ஜியா மாநிலத்தில் செண்ட் சபை தேர்தல் நடந்து…

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல்…

புத்தாண்டு தினத்தில் இந்தியாவில்தான் குழந்தை பிறப்பு அதிகமாம்..!

ஜெனிவா: உலகளவில், புத்தாண்டு தினத்தில், இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது யுனிசெப் அமைப்பு. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதி உலகளவில் குழந்தைகள்…

இடித்து நாசமாக்கப்பட்ட இந்து கோயிலை மீண்டும் கட்டித்தர உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் இடித்து நாசமாக்கப்பட்ட 100 ஆண்டு பழைமை வாய்ந்த இந்து கோயிலை, மீண்டும் கட்டித்தர வேண்டுமென இபிடிபி எனப்படும் வெளியேற்றப்பட்டவர் சொத்து அறக்கட்டளை வாரியத்திற்கு…