Category: உலகம்

உலக சாதனைப் புரிந்த 5 வயது இந்திய சிறுமி!

இந்தூர்: வெறும் 4 நிமிடங்களில், மொத்தம் 150 நாடுகளின் கொடிகள் மற்றும் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி, உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் 5 வயது சிறுமி ஒருவர்.…

வாட்ஸ்அப் செயலியை பிப். 8 க்கு பின்னும் தொடர நீங்கள் செய்யவேண்டியது….

200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த…

அமெரிக்க வன்முறை – டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

மாஸ்கோ: ஜனநாயகத்தின் நவீன முறைப்படி அமெரிக்க தேர்தல் நடைபெறவில்லை என்று விமர்சித்து, டொனால்ட் டிரம்ப்பிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது ரஷ்யா. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்,…

மீண்டும் பிரிட்டன் – இந்திய விமான சேவை இன்று முதல் தொடக்கம்

டில்லி இன்று முதல் கொரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்ட பிரிட்டன் – இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியா…

ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் – உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

சுவிட்சர்லாந்து: ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மக்கள் 21- 28 நாட்களுக்குள்…

உலகின் நம்பர்-1 பணக்காரர் டெஸ்லா நிறுவன சிஇஓ எலோன் மஸ்க்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: டெஸ்லா எனும் எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், தற்போதைய நிலையில் உலகின் நம்பர்-1 பணக்காரராக உயர்ந்துள்ளார். இவர், அமேசான் நிறுவன…

நிரந்தர முடக்கம் குறித்த அச்சம் – வன்முறைப் பதிவுகளை நீக்கிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் வகையில், தான் இட்ட மூன்று பதிவுகளை டிவிட்டரிலிருந்து நீக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக தடைசெய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே,…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகநூல் & இன்ஸ்டாகிராம் சேவைகளை முடக்கிய மார்க் ஸுகர்பெர்க்..!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து காலவரையின்றி தடைசெய்யப்பட்டுள்ளார். இத்தகவலை, முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்…

அமெரிக்க வாழ் தமிழர் ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவ தலைமை தகவல் அதிகாரி ஆகிறார்

வாஷிங்டன் அமெரிக்க வாழ் தமிழரான ராஜ் ஐயர் ராணுவ மிக உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர்…

அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையில் இந்தியர்கள் கலந்துகொண்டனரா ?

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டன குரல் கொடுத்தனர். இந்திய பிரதமர்…