Category: உலகம்

கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: 3 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த…

ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்த முடிவு

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…

அன்டார்டிகாவில் 3000 அடி பனிக்கும் கீழ் வாழும் உயிரினங்கள் : விஞ்ஞானிகளின் வியப்பூட்டும் தகவல்

அன்டார்டிகா அன்டார்டிகாவில் 3000 அடி உறை பனிக்கும் கீழே உயிரினங்கள் வாழ்வதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகில் பனிப்பாறைகள் அடர்ந்த பிரதேசமான அன்டார்டிகாவில் எந்த உயிரினமும் வாழ…

வங்கதேச எழுத்தாளா் அவிஜித் ராய் படுகொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. வங்கதேசத்தில் மத…

சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலின் குருக்கள் மீது, நகை கையாடல், நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள பழமையான மாரியம்மன் கோயிலின் குருக்களாக பணியாற்றி வந்த , இந்திய நாட்டைச் சேர்ந்த குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள்…

இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமா? ; திரிபுரா முதல்வருக்கு இலங்கை பதில்

கொழும்பு இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்ததற்கு இலங்கை பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய திரிபுரா…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,00,20,844 ஆகி இதுவரை 24,26,264 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,081 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து – திணறுது அமெரிக்கா; ஆனால், இஸ்ரேலோ வெற்றிப் பாதையில்..!

ஜெருசலேம்: கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதிலும், அந்த மருந்தை நாடெங்கிலும் எடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா தடுமாறிக் கொண்டிருக்க, குட்டி நாடான இஸ்ரேலோ, தனது கொரோனா தடுப்பு…

இந்திய அணியின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன? – சொல்கிறார் பாக். பிரதமர் இம்ரான்கான்!

இஸ்லாமாபாத்: இந்தியா தனது கிரிக்கெட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தியதால், அது இன்றைய நிலையில் உலகின் முதன்மையான அணியாக உருமாறி நிற்கிறது என்று பாராட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும்,…

112 ஆண்டுகளுக்கு பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு.. மின்சாரம் இல்லை… பொதுமக்கள் அவதி…

டெக்சாஸ்: அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால்,…