Category: உலகம்

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

தைவான் நாட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 36 பேர் பலி

தைவான் தலைநகர் தைப்பே-யிலிருந்து 350 கி.மீ. க்கு அப்பால் உள்ள தைடுங் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 36 பேர் பலியான சம்பவம்…

விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை ‘சிறை’யில் அடைத்த விவசாயி…. எங்கே தெரியுமா?

விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில், சாலையை அடைத்துக்கொண்டு நின்ற பிஎம்டபிள்யு காரை, விவசாயி ஒருவர், அந்த காரை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி சிறை வைத்த சம்பவம் பெரும்…

காஷ்மீர் விவகாரம் : இந்திய இறக்குமதி உத்தரவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் காஷ்மீரில் மீண்டும் 370 ஆம் விதியை அமல்படுத்தக் கோரி இந்திய இறக்குமதி உத்தரவைப் பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது. காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் நீண்ட காலமாக…

பிரேசிலுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்!

புதுடெல்லி: இந்தியாவிலேயே கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அம்மருந்தை பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இது…

சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது

கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…

இந்திய பருத்தியின் மீதான இறக்குமதி தடை: நீக்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…

ஓசிஐ பாஸ்போர்ட் விதி தளர்வு – மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்: பலி எண்ணிக்கை 500ஐ கடந்தது

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மியான்மரில் கடந்தாண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில்…

மீண்டும் சூயஸில் கப்பல் போக்குவரத்து தொடக்கம் : கச்சா எண்ணெய் விலை குறையலாம்

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன்…