Category: உலகம்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – பிரிஸ்பேனில் இன்று முதல் ஊரடங்கு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று…

கொரோனா எதிரொலி – பாகிஸ்தானில் பொது கூட்டங்களுக்கு தடை

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை காரணமாக பாகிஸ்தானில் பொதுக் கூட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வெளியிட்டுள்ள…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் அகற்றப்பட்டது

எகிப்து அருகே உள்ள சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற கப்பல் இன்று காலை அகற்றப்பட்டது. 400 மீட்டர் நீளமும் 50 அடி உயரமும் கொண்ட ‘எவர்…

அமெரிக்கா : சுற்றுலாப்பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஐவர் பலி

அலாஸ்கா அலாஸ்காவில் எங்கேரேஜின் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணம் சுற்றுலாப் பயணிகள் அதிக…

ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா : மியான்மர் அகதிகள் கதி என்னாகும்?

யாங்கூன் மியான்மர் ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியா குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது. மியான்மர் நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின்…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: 114 பேர் சுட்டுக்கொலை

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர்.…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் பகுதி மீட்பு : போக்குவரத்து நெருக்கடி நீங்குமா?

கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடியை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கப்பல் தரை தட்டுவது சாதாரண விவகாரம் எனக்…

உலக பூமி தினம்- 60 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு

புதுடெல்லி: “Earth Hour” என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை பல்வேறு…

வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம்

டாக்கா: வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 26 போலீசார் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய குழு ஹெபசாத்-இ-இஸ்லாத்தின் ஆர்வலர்கள்,…

சொந்த நாட்டை விட பல மடங்கு தடுப்பூசி உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது: ஐநாவில் இந்தியா தகவல்

ஜெனீவா: இந்தியர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா ஊசிகளை விட பல மடங்கு தடுப்பூசி மருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதி குழுவுக்கு இந்தியாவின் பரிசாக…