Category: உலகம்

2020 ஆம் வருடம் குவைத்தில் 4.47 லட்சம் வெளிநாட்டவர் குடியிருப்பு உரிமங்கள் ரத்து

குவைத் கடந்த 2020 ஆம் வருடம் 4.47 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்களின் குடியிருப்பு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில்…

ஜப்பான் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

டோக்கியோ இன்று காலை 5.28 மணிக்கு ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பசுபிக் கடலில் உள்ள…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் இடமாற்றம்

சென்னை ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்

கெய்ரோ சில நாட்களுக்கு முன்பு கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. கப்பல் பயணத்தின் நேரத்தைக் குறைக்க உதவும் எகிப்தின்…

பாலஸ்தீனம்  – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

திருவனந்தபுரம் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதலால் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்…

நியூஜெர்சியில் கோவில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது விதி மீறல் செய்யும் இந்து அமைப்பு

நியூஜெர்சி அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் இந்துக் கோலில் கட்டும் இந்தியத் தொழிலாளர்கள் மீது பல விதி மீறல்கள் நடப்பதாக வழக்கு பதியப்பட்டுள்ளது,. அமெரிக்காவில் பல இந்துக் கோவில்கள்…

மோடியை பாராட்டும் வெளிநாட்டு பத்திரிகைகள்.. போலி இணையதளங்கள் தொடங்கி பாஜக பித்தலாட்டம் அம்பலம்…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடியை இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பத்திரிகைகளும் வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றன. ‘தி…

ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு: 7மாணவர் ஆசிரியர் உள்பட 8 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கஷன் நகரித்தில் உள்ள பிரபல பள்ளி கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 மாணாவர்கள், ஒரு ஆசிரியர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இநத்…

ஸ்பெயின், எகிப்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து,…

‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘கொரோனா வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்

பீஜிங்: ‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும்…