Category: உலகம்

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவிப்பு

இஸ்லாமாபாத் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ. 8670 கோடி விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர்…

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாக பலுசிஸ்தான் அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக…

என் சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி

சென்னை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட வெற்றியால் தனத் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமலி’. படத்தை அபிஷன் ஜீவிந்த்…

சுமார் 53 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய விண்கலம்

மாஸ்கோ கடந்த 1972 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வடிவமைத்து ஏவப்பட்ட விண்கலம் பூமிக்கு திரும்பி வந்துள்ளது சுமார் 53 வருடங்களுக்கு முன்னாடி, 1972-ல்,…

சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் முதலில் கண்சிமிட்டியது யார் ?

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருட்கள்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…

அமெரிக்காவுக்குள் கள்ளத்தோணி மூலம் ஊடுருவ முயன்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் படகு கவிழ்ந்து பலி

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. மே…

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது : அதிபர் டிரம்ப் புதிய தகவல்

“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க…

போர் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா…

அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது இந்தியா… இருநாடுகளும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக பெருமிதம்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள்…