உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டுவதாக வெளியான தகவல் பொய்! மத்திய அரசு விளக்கம்…
டெல்லி: உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன என ரஷ்ய அதிபர் சொன்னதாக வந்த செய்தி தவறு என இந்திய வெளியுறவுத்துறை மறுக்கிறது. உக்ரைன்…