Category: உலகம்

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டுவதாக வெளியான தகவல் பொய்! மத்திய அரசு விளக்கம்…

டெல்லி: உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன என ரஷ்ய அதிபர் சொன்னதாக வந்த செய்தி தவறு என இந்திய வெளியுறவுத்துறை மறுக்கிறது. உக்ரைன்…

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை

டில்லி இந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து…

ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா

நியூயார்க் ரஷ்ய ராணுவம் உக்ரைனில் இருந்து வெளியேற ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது பல உலக நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு…

பொருளாதார தடை : உல்லாச படகுகளை மாலத்தீவுக்கு மாற்றும் ரஷ்ய செல்வந்தர்கள்

மாஸ்கோ ரஷ்யாவில் உள்ள செல்வந்தர்கள் பொருளாதாரத் தடைகள் காரணமாக தங்கள் உல்லாசப் படகுகளை மாலத்தீவுக்கு மாற்றி உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்கா, பிரிட்டன்…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி…

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக…

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…

உக்ரைனில் மற்றொரு இந்திய மாணவர் மரணம்

உக்ரைன் உக்ரைன் நகரில் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடந்து வருகிறது. இதையொட்டி இந்தியர்கள் அங்கிருந்து…

உக்ரைன் : கார்கிவ் நகரில் உள்ள  இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கிவ் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது ரஷ்ய ராணுவப்படையினரால் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 7 ஆம் நாளாகப்…

போர் தொடங்கிய 6 நாளில் 6,60,000 பேர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம்! ஐ.நா.கவலை…

நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய கடந்த 6 நாளில் 6,60,000 பேர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா.…