Category: உலகம்

இலங்கை புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்பு…

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான…

சீனாவில் பயங்கரம்: விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் விமானம் தீபிடித்து விபத்து….

ஷாங்காய்: சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.…

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள்…

இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய…

உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்…. அல்-ஜசீரா நிருபர் தலையில் குண்டு பாய்ந்து பலி…

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபரின் தலையில் குண்டு பாய்ந்து பலியானார். உலகின் வல்லமை பொருந்திய…

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு…

இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைப்பு

கொழும்பு: இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து,…