Category: உலகம்

ஆர்எஸ்எஸ் செயல்பாடு – கண்டிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 9ம்…

கிரேக்க இளவரசர் பிலிப் இங்கிலாந்து இளவரசர் ஆனது எப்படி

1921 ம் ஆண்டு ஜூன் மாதம் 10 ம் தேதி இளவரசர் ஆன்ட்ரூ-வுக்கும் இளவரசி அலைஸ்-க்கும் மகனாக பிறந்த இளவரசர் பிலிப், ஆன்ட்ரூ – அலைஸ் தம்பதியின்…

99வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார்…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் 99வயதான பிலிப் காலமானார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.…

குடுமிபிடி சண்டையாக மாறிய ‘திருமதி அழகி’ போட்டி, உலக அழகி கைது

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற ‘திருமதி இலங்கை அழகி’ போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டவரின் கிரீடத்தை முன்னாள் அழகி…

கொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி

இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை…

சீன அரசுக்கு எதிரான குழுவுக்கு ஆதரவாக எமோஜி வெளியிட்ட டிவிட்டர் 

ஹாங்காங் சீன அரசை எதிர்த்துப் போரிடும் ’மில்க் டீ அல்லயன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அரசை…

நியுஜிலாந்து நாட்டில் இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை

நியுஜிலாந்து இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று: 4,195 பேர் பலி

பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 82,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.…

சீரம் நிறுவனம் இந்தியா பெற்ற பாக்கியம்! – புகழும் உலக வங்கி தலைவர்

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீரம் நிறுவனம், இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றுள்ளார் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ். கொரோனா…