Category: உலகம்

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்தால் 16 விமானங்கள் ரத்து…

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்ததை அடுத்து 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. யமகட்டா விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஓடுபாதையில் சுற்றித்…

இந்தியாவுடன் விரைவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்…

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் வெள்ளை மாளிகையில்…

ஆபரேஷன் சிந்து: ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இதுவரை 4,415 இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவு அமைச்சக…

விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் : டிரம்ப் அறிவிப்பு

வாஷ்ங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் அவர்…

சர்வதேச விண்வெளி மையத்தில் கால் பதித்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா – வீடியோ

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை விண்வெளியில் சுற்றி வரும், சர்வதேச…

‘இஸ்ரேலை ஈரான் வென்றது… அணுஆயுத தளங்களை தாக்கியபோதும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியவில்லை’ : கமேனி அறிக்கை

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா போரில் ஈடுபட்டபோதிலும் அமெரிக்காவால் “குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை” என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.…

அமெரிக்க தாக்குதல் காரணமாக அணுசக்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் : ஈரான் தகவல்

அமெரிக்க குண்டுவீச்சினால் தனது அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் புதன்கிழமை உறுதிப்படுத்தினார். எதிரி நாடுகளில் உள்ள இலக்குகளை…

இந்தியாவுடன் அர்த்தமுள்ள விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு…

இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர்…

இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!

இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி…

அரசு ஊழியர்கள் வாட்ஸப் பயன்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை…

பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதை அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை செய்துள்ளது. இதையடுத்து, அரசு வழங்கிய சாதனங்களில் அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள்…