Category: உலகம்

நாளை புறப்படுகிறார்: பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்….

பெய்ஜிங் : பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (ஆகஸ்டு 29) வெளிநாடு பயணமாகிறார். அவரது இந்திய பயணம், ஜப்பான் மற்றும் சீனாவுக்கு செல்லும் வகையில்…

அர்ஜென்டினா செல்ல தனி விசா தேவையில்லை… அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகள் தளர்வு…

அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது. செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளதாக இந்தியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதர்…

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை…

சிக்குன்குனியா தடுப்பூசி ‘ஐஎக்ஸ்சிக்’ கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் அமெரிக்காவில் தடை

சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த…

Find My செயலி உதவியுடன் பிக்பாக்கெட் அடித்தவரை கொத்தாகப் பிடித்து அலறவிட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி… வீடியோ

இத்தாலியின் வெனீஸ் நகருக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் இயர்போட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது. ‘Find My’ என்ற செயலி உதவியுடன்…

இன்றுமுதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்தது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு…

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது இலங்கை அரசியலில் பரபரப்பை…

மேற்கு ஆசியாவிலேயே முதன்முறை… காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன்,…

கிரிப்டோகரன்சி மோசடி : ரூ. 113 கோடியை சுருட்டிய திருடன் சிகரெட் துண்டை சாலையில் போட்டபோது சிக்கினான்…

சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில்…

ரஷ்ய எண்ணெய் குழாய் தகர்ப்பு… உக்ரைன் தாக்குதலால் ஹங்கேரியில் எரிபொருள் தட்டுப்பாடு…

ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது…