Category: உலகம்

நியூசிலாந்தில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000…

உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

மெட்டா நிறுவனம் இந்த மாதம் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு…

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை…

இன்று கைது செய்யப்படுகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பாகிஸ்தானில்…

ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘The Elephant Whisperers’

லாஸ் ஏஞ்செல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. இதில், இந்தியாவின் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவணக் குறும்படம்…

உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ரம்ஜானை ஒட்டி ஒலி பெருக்கி சத்தத்தை குறைக்க உத்தரவு! சவூதி அரேபியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப தடை மற்றும், ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா அரசு அறிவித்து உள்ளது. இது…

ஊழல் வழக்கு; மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது!

கோலாலம்பூர்: ஊழல் வழக்கு காரணமாக மலேசியா முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்…