Category: உலகம்

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

லண்டனில்  பிரேசில் இளைஞரால் கொல்லப்பட்ட ஐதராபாத் பெண்

லண்டன் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் லண்டனில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் ராம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி பட்ட…

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 6.2 பதிவான நில நடுக்கம்

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இன்று பிலிப்பன்ஸ் தலைநகர மணிலாவில் இருந்து தென் மேற்கே…

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

 உக்ரைன் அணை உடைப்பு : உலக உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

நியூயார்க் உக்ரைனின் அணை உடைப்பால் உலக அளவில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐநா கருத்து கூறி உள்ளது. ஜூன் 6-ம் தேதி உக்ரைன் நாட்டில் உள்ள…

ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதப்பு

டெக்ஸாஸ் ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து…

அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

மும்பை அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக…

டிவிட்டரின் முன்னாள் சி இ ஓ தெரிவித்த குற்றச்சாட்டுப் பொய்யானது : மத்திய அமைச்சர்

டில்லி விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு டிவிட்டரை மிரட்டியதாக முன்னாள் சி இ ஓ தெரிவித்தது பொய்யனது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூ|றி…

மேலும் ஒரு அணையை ரஷ்யா தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே…

அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

டில்லி வரும் அக்டோபர் நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்…